தாய்லாந்தில் உள்ள பௌத்த ஆலயத்துக்குள் நுழைய நேற்று கலகத் தடுப்பு போலிசார் முயற்சி செய்ததால் பதற்றம் அதிகரித்தது. தம்மகாய ஆலயத்துக்கு முன்பு திரண்ட புத்த பிக்குகள் கலகத் தடுப்பு காவலர்களைத் தடுத்து நிறுத்தினர். நல்ல பணத்தை கள்ள பணமாக மாற்றிய விவகாரத்தில் ஆலயத்தின் முன்னாள் மடாதிபதியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவர் ஆலயத்தில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ்
பௌத்த ஆலயத்தில் பதற்றம்
21 Feb 2017 08:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Feb 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!