கடந்த ஆண்டு வேலை வாய்ப்பு பெற்ற பல்கலைக்கழகப் பட்டதாரி களுக்கான சராசரி மாதாந்திர சம்பளம் புதிய உச்சத்துக்கு உயர்ந்துள்ளது என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. 2015ஆம் ஆண்டு பட்டம் பெற்று கடந்த ஆண்டு வேலைக் குச் சென்ற பட்டதாரிகளின் தொடக்க சம்பளம் $3,300 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பட் டம் பெற்று வேலைக்குச் சேர்ந்த பட்டதாரிகளுக்கான சம்பளம் $3,360க்கு உயர்ந்தது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர் வாகப் பல்கலைக்கழகம் ஆகி யவை இணைந்து நடத்திய பல் கலைக்கழகப் பட்டதாரிகளுக் கான வேலைவாய்ப்பு ஆய்வு 2016ன் முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் 10,904 புதிய பட்டதாரிகள் பங் கேற்றனர்.
உயர்ந்துள்ள தொடக்க சம்பளங்கள்
23 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Feb 2017 07:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!