அங்காரா: சிரியாவின் அல்-பாப் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமம் துருக்கிய ஆதரவுப் போராளிகள் வசம் உள்ளது. அந்த கிராமத்தில் ஐஎஸ் போராளி கள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 41 பேர் கொல்லப் பட்டதாகவும் அவர்களில் 35 பேர் பொதுமக்கள் என்றும் போலிசார் கூறினர். அத்தாக்குதலுக்கு முன்னதாக ஐஎஸ் வசம் இருந்த அல்-பாப் நகரத்தின் மீது துருக்கியப் படை நடத்திய தாக்குதலில் போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக ஐஎஸ் போராளிகள் நேற்று கார் குண்டு தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
சிரியா அருகே ஐஎஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி, பலர் காயம்
25 Feb 2017 08:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Feb 2017 07:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!