இம்பால்: அடுத்த மாதம் 4, 8 தேதிகளில் மணிப்பூர் மாநில சட்ட மன்றத் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக நேற்று பிரதமர் நரேந்திர மோடி இம்பால் வந்தார். இம்பாலின் மேற்கு மாவட்டத் தில் உள்ள லாங்ஜிங் அச்சவுபா திடலில் நடைபெற்ற பிரசாரக் கூட் டத்தில் பங்கேற்று அவர் பேசினார். முன்னதாக பிரதமரின் பயணத் துக்கு அங்குள்ள கிளர்ச்சியாளர் குழுக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். மணிப்பூர் மக்களை பிரதமர் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய இந்தக்குழுவினர் பிரதமரின் வருகையை எதிர்த்து நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
பிரதமர் வருகை; மணிப்பூரில் வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
26 Feb 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Feb 2017 06:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!