அரசாங்கம் வழங்கும் சம்பளத்துடன் கூடிய தந்தையர் விடுப்புக்கு சுமார் 11,300 தந்தையர்கள் விண்ணப்பித்தி ருந்தனர் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ஃபைசல் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் அங்கத்தில் தெரிவித்தார். இவர்களில் 16 விழுக்காட்டினர் அரசாங்க சேவை அதிகாரிகள் என்றும் தெரிவித்த டாக்டர் ஃபைசல், குழந்தை பிறப்புக்குப் பிறகு 12 மாதங்களில் அவர்கள் இந்த விடுப்பை எடுக்கலாம் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.
11,300 தந்தையர்கள் சம்பளத்துடனான தந்தையர் விடுப்புக்கு விண்ணப்பித்தனர்
4 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2017 07:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!