அமெரிக்காவில் அண்மைய நாட் களில் வெறுப்பு காரணமாக இந்தி யர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி வேகமாக விசாரணை நடத் தப்பட்டு நீதி நிலைநாட்டப்படும் என்று அந்த நாடு இந்தியாவிடம் நேற்று உறுதி தெரிவித்தது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சர்னா அமெரிக் காவின் வெளியுறவு அமைச்சிடம் அண்மைய சம்பவங்கள் தொடர் பாக ஆழ்ந்த கவலை தெரிவித் தார். ஹர்னிஷ் பட்டேல், தீப் ராய் ஆகிய இந்தியர்கள் தொடர்பான சம்பவங்கள் பற்றி அமெரிக்க அரசு சார்பில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சு, தான் எல்லா தரப்புகளுடனும் சேர்ந்து செயல்பட்டு வருவதாகவும் வேக மாக நீதி நிலைநாட்டப்படும் எனக் கூறியதாகவும் அந்தத் தூதர் டுவிட்டரில் குறிப்பிட்டார்.
விரைவில் நீதி: இந்தியாவிடம் யுஎஸ் உறுதி
7 Mar 2017 08:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 Mar 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!