சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் 50 ஆண்டுகால நல்லுறவைப் பேணிக் காத்து வருகின்றன. அதைக் கொண்டாடும் வகையில் வரும் செப்டம்பர் மாதத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் சிங்கப் பூரில் ஒன்று கூடுவர். தற்காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் டாக்டர் முகமது மாலிக்கி ஒஸ்மான் நேற்று முன்தினம் இதனைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே யான இந்த நல்ல நட்புறவால் சிங்கப்பூர் மகிழ்ச்சியை வெளிப் படுத்துவதாக டாக்டர் மாலிக்கி, ஜகார்த்தாவில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடியுடன் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார்.
இந்தோனீசியா = சிங்கப்பூர் 50 ஆண்டுகால நல்லுறவு
8 Mar 2017 07:38 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!