தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாள ரான அமெரிக்கர் ஜோஷுவா ராபின்சனுக்கு அளிக்கப்பட்ட நான்கு ஆண்டுச் சிறைத் தண்டனைக்கு எதிராக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் மேல் முறையீடு செய்யாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதினைந்து வயதுக்குக் குறைந்த இரண்டு சிறுமியரிடம் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு கொண்டதாகவும் அந் தக் காட்சியைத் தனது கைபேசியில் படம்பிடித்து ஆறு வயது சிறுமி யிடம் காண் பித்ததாகவும் அவர் மீது நீதி மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. மார்ச் 2ஆம் தேதி நடந்த நீதிமன்ற விசாரணையில் அவர் மீது குற்றம் நிரூபிக்கப் பட்டது. சிறைத் தண்டனையுடன் ஜோஷு வாவுக்குப் பிரம்படியும் விதிக் கப்பட வேண்டும் என்று பொதுமக்களில் சிலர் கேட்டுக் கொண்டதாக தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் நேற்று தெரிவித்தது. இருப்பினும் இந்த வழக்கு தொடர்பாக நன்கு ஆய்வுசெய்த பின் இத்தண்ட னைக்கு எதிராக மேல்முறையீடு செய்யத் தேவையில்லை என தலைமைச் சட்ட அதிகாரி அலு வலகம் முடிவு செய்துள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஜோஷுவாவுக்கு எதிராக மேல்முறையீடு இல்லை
9 Mar 2017 07:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Mar 2017 07:41
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!