சென்னை. சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்புத் தொடர்பிலான வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுகவினர் வெளியேற்றபட்டது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய சட்டசபைச் செயலாளருக்கு இரண்டு வார காலம் அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க திமுகவுக்கும் உத்தரவிடப்படுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு காட்சிகளைக் காட்டும் காணொளியைத் தாக்கல்செய்யும் படியும் அதை திமுகவுக்குக் கொடுக்கும்படியும் சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
11 Mar 2017 10:46 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!