பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் பக்கமும் மர்ம நபர்களால் 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போனி கபூர் இதுகுறித்து காவல்துறையில், புகார் தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணக்கில் இருந்து ஒரு சில தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. அதில், லக்னோவில் நடக்க உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக பணம் வசூலிப்பதாகக் கூறி, அவரது நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் சுவரொட்டி ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில் ஒரு கைபேசி எண் குறிப்பிடப்பட்டு, இந்த எண்ணின் பேடிஎம் கணக்குக்கு ரூ.5,000, ரூ.10,000 தொகையை அனுப்புங்கள்," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நம்பி யாரும் பணம் அனுப்பி ஏமாந்துவிட வேண்டாம் என கணவர் சார்பாக ஸ்ரீதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கணவருக்காக ஸ்ரீதேவி வேண்டுகோள்
13 Mar 2017 08:21 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!