தர்மபுரி: ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகளைக் கதாநாயகர் களாக ஏற்கக்கூடாது என பாஜக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். தர்மபுரியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், சுப்பிரமணிய பாரதியும் சுப்பிரமணிய சிவாவும்தான் உண்மையான கதாநாயகர்கள் என்றார். "தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லா மல் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் திருவள்ளுவர் சொந்தம். தமிழர் கள் தங்களது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் தொன்மையையும் மதிக்க வேண்டும். உங்களது குழந்தைகளைத் தமிழில் படிக்க வையுங்கள். "பாரதியும் சுப்பிரமணிய சிவா வும் நம்முடைய கதாநாயகர்கள். ஊழலில் திளைக்கும் அரசியல் வாதிகள் வள்ளுவத்துக்கு எதி ராகச் செயல்படுகிறார்கள்," என்றார் தருண் விஜய்.
தருண் விஜய்: ஊழல் அரசியல்வாதிகள் கதாநாயகர்கள் அல்ல
14 Mar 2017 08:05 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!