தோக்கியோ: ஜப்பான் அதன் ஆகப் பெரிய போர்க்கப்பலை சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதிக்கு அனுப்பத் திட்டமிட்டுள் ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்தக் கடல் பகுதியில் மூன்று மாத கால சுற்றுலாப் பயணம் செல்ல வரும் மே மாதம் அக்கப்பலை அனுப்ப ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இந்த வட்டாரத்தில் ஜப்பானிய கடற்படையின் ஆகப் பெரிய ஒரு காட்சியாக இது அமையும். தென்சீனக் கடல் பகுதியில் பெரும் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
தென்சீனக் கடலுக்கு ஆகப் பெரிய போர்க்கப்பலை அனுப்ப ஜப்பான் திட்டம்
14 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Mar 2017 06:32
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!