மலாக்கா: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோன் நாமின் கொலை தொடர்பாக முக்கியமான நபர் ஒருவர் தேடப்படுவதாக மலேசியா வின் போலிஸ் தலைவர் கூறி யுள்ளார். அந்த நபர் வடகொரியராக இருக்கலாம் என்று நேற்று கூறிய காவல்துறை தலைமை அதிகாரி காலிட் அபு பக்கர் அந்த நபரின் பெயரையோ அவர் பற்றிய மற்ற தகவல்களையோ வெளியிட வில்லை. "கோலாலம்பூரில் உள்ள வட கொரிய தூதரகத்தில் ஒளிந்திருப் பதாக நம்பப்படும் மூன்று வட கொரியர்களைத் தவிர மேலும் சிலர் இந்த வழக்கின் தொடர்பில் தேடப்படுகின்றனர். ஆனால் அவர்களைப் பற்றி கூடுதல் தகவல்கள் அளிக்க இயலாது. ஆனால், அவர்களில் ஒருவர் மிகவும் முக்கியமான நபர்," என்று அவர் கூறினார்.
ஜோங் நாம் கொலையில் மற்றொரு வடகொரியருக்குத் தொடர்பு
20 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Mar 2017 06:22
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!