லண்டன்: அண்மையில் நடைபெற்ற லிவர்பூலுக்கு எதிரான ஆட்டத்தின்போது நடுவர் எடுத்த முடிவில் அதிருப்தி கொண்டு அவரைச் சூழ்ந்துகொண்ட தனது வீரர்களை மான்செஸ்டர் சிட்டி கட்டுப்படுத்த தவறியதாகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆட்டத்தின்போது லிவர்பூலுக்கு நடுவர் மைக்கல் ஒலிவர் பெனால்டி வாய்ப்பு வழங்கினார். இதற்குச் சிட்டி ஆட்டக்காரர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிடைத்த பெனால்டியைப் பயன்படுத்தி லிவர்பூல் கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆட்டம் முடிவதற்குள் சிட்டி கோல் போட்டு சமநிலை கண்டது. தன்மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்க சிட்டிக்கு நாளை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
வீரர்களைக் கட்டுப்படுத்த தவறியதாக மான்செஸ்டர் சிட்டி மீது குற்றச்சாட்டு
22 Mar 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2017 06:24
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!