சட்டமன்ற வாயிலில் காலிஸ்தான் கொடியைக் கட்டிய ஆடவர் கைது

தர்மசாலா: இமாச்சலப் பிரதேச சட்டமன்ற வாயிலில் சென்ற ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் கொடியைக் கட்டியதுடன் வளாகச் சுவர்களில் அந்த இயக்கத்துக்கு ஆதரவான வாசகங்களையும் எழுதிய ஆடவரைக் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்வீர் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருடன் சேர்ந்து இந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட மற்றொருவர் தலைமறைவாகிவிட்டார். அவரைத் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான சம்பவத்திற்குப் பிறகு, பஞ்சாப்பிற்கும் இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கும் இடையிலான எல்லை மூடப்பட்டதுடன் அந்த மாநிலத்தில் பாதுகாப்பும் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!