இணைய வர்த்தகத் தளங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என்று கூறிக்கொண்டு ஏமாற்றிய மோசடிப் பேர்வழிகளிடம் குறைந்தது 66 பேர் சுமார் $466,000ஐ இழந்துள்ளனர். இவ்வாண்டு ஜனவரி முதல் பதிவான எண்ணிக்கை இது என்று கூறப்படுகிறது. இணைய வர்த்தகத் தளங்களில் உள்ள வாடிக்கையாளர்களின் கணக்கு தொடர்பில் மோசடி செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. தங்களின் கடன் அட்டையிலும் பற்று அட்டையிலும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதை அறிந்த பின்னரே வாடிக்கையாளர்கள் தாங்கள் மோசடிக்கு ஆளாகி உள்ளதை உணர்ந்தனர். மற்றொரு மோசடிச் சம்பவத்தில் போலி அடையாளத்தைப் பயன்படுத்திய 26 வயது ஆடவர் ஒருவர், பல பெண்களைக் காதல் வலையில் சிக்க வைத்து $31,000க்கும் மேற்பட்ட தொகையை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து கிடைத்த புகார்களைக் கொண்டு பிடோக் காவல் துறைப் பிரிவினர், ஆடவரைக் கைது செய்துள்ளனர். அண்மையில் மோசடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இணைய வர்த்தக மோசடிச் சம்பவங்களில் $466,000 இழப்பு
21 May 2022 05:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!