போர்ன்மத்: காற்பந்துப் போட்டியில் மிகவும் நெருக்கடியான நிலையில், செல்சி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி உள் ளார் செல்சி நிர்வாகி கோண்டே. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் எவர்ட்டனை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பட்டத்தை வெல்லும் கனவோடு உள்ள செல்சிக்கு ஸ்பர்ஸ் குழு வின் இந்த வெற்றி பெரும் நெருக் கடியாக அமைந்தது. இந்நிலையில், சிங்கப்பூர் நேரப் படி நேற்று காலை விளையாடிய செல்சி 3-1 என போர்ன்மத்தை வெற்றி கொண்டது. போர்ன்மத் வீரர் புகுத்திய சொந்த கோலைத் தொடர்ந்து ஈடன் ஹசார்ட் அடுத்த கோலைப் புகுத்தினார். பிற்பாதி ஆட்டத்தில் அலன்சோ இன்னுமோர் கோலைப் புகுத்த 3=1 என வெற்றி பெற்றது செல்சி. இதற்கிடையே, 42வது நிமிடத் தில் போர்ன்மத்திற்கான ஆறுதல் கோலைப் புகுத்தினார் கிங்.
‘நெருக்கடி நல்ல முடிவைத் தரும்’
10 Apr 2017 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2017 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!