கன்னியாகுமரி: தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை ஈரான் கடற்படை கைது செய்துள்ளது. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்மீனவர்கள் பஹ்ரைனில் பணியாற்றி வந்தனர். அண்மையில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற அவர்கள் ஈரான் கடற்படையிடம் சிக்கியுள்ளனர். கைதானவர்களுக்கு உணவும் குடிநீரும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அனைத்துலக மீனவர் வளர்ச்சி வாரியத்தின் தலைவரின் கவனத்துக்குத் தமிழக மீனவர்கள் தங்கள் நிலை குறித்த தகவல்களைக் கொண்டு சென்றுள்ளனர்.
தமிழக மீனவர்கள் 25 பேரை ஈரான் கடற்படை கைது செய்தது
10 Apr 2017 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2017 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!