சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அதிமுக வின் இரு அணிகளும் ஒன்று சேர்ந்தால் அதை வரவேற்கத் தாம் தயார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சொன்னால் அரசியலை விட்டு விலகவும் தயார் எனத் தெரிவித்துள்ளார். "அதிமுகவின் இரு அணிகளும் கை கோர்த்தால் அதனை வரவேற்கத் தயாராக உள்ளேன். அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, 'நாங்கள் ஆட்சியைப் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் சென்று வாருங்கள்' எனக் கூறிவிட்டால் உடனே பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பிவிடுவேன். அப்படியான ஒரு பற்றற்ற நிலையில்தான் நான் இருக்கிறேன்," என்று தினகரன் அப்பேட்டியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தினகரன்: அதிமுக எம்எல்ஏக்கள் சொன்னால் கிளம்பிவிடுவேன்
10 Apr 2017 05:59 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Apr 2017 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!