திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் மலையாள மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று அரசு பிறப்பித்த உத்தரவுக்கு ஆளுநர் சதாசிவம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனை மீறும் பள்ளிகள், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் புதிய சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதில்லை என்று புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் மலையாளம் கற்பிக்கப்படுவதைக் கட்டாயமாக்கும் அவசர சட்டம் கொண்டு வர இம்மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கேரளாவில் கட்டாய மலையாளம்
12 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Apr 2017 07:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!