சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் மூன்று பேர், ஒரு வீட்டில் பிரசவம் பார்த்து உதவினர். பொறுப்பு அதிகாரி கிட்ஷன், மருத்துவ ஊழியர் களான ஷரிஃப் ரேமியா, சாமோ இக்பால் ஆகிய மூவரும் ஏபி113 என்ற மருத்துவ வண்டியில் வெள்ளிக்கிழமை வந்ததாகவும் மூவரும் அன்று காலை சுமார் 8.15 மணிக்குத் தங்கள் வீட்டில் பிரசவம் பார்த்து உதவியதாகவும் கியான் ஹோ என்பவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். இது தங்க ளுக்கு இரண்டாவது குழந்தை என்றும் ஆண் குழந்தை என்றும் அவர் குறிப்பிட்டார். "அந்த மருத்துவக் குழுவுக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன். அதை ஃபேஸ்புக் வழியாக செய்கிறேன்." என்று அவர் தெரிவித்தார். இத்தகைய அதிகாரிகளுக்கு அன்பளிப்புகளையோ பரிசுகளையோ கொடுப்பதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அனுமதிப்பதில்லை.
குடிமைத் தற்காப்புப் படையினர் உதவியுடன் சுக பிரசவம்
13 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Apr 2017 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 24 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
பராமரிப்பு இயந்திரத்தில் தீ; ரயில் சேவை தாமதம்.
உள்ளூர்க் கலைஞர்களின் திரைப்படம் ‘ஹே அர்ஜுன்’ வெளியீடு
15,000 முதல் 20,000 வீடுகளைக் கட்ட திட்டம்
பௌத்த ஆலயங்களுக்குப் படையெடுத்த பக்தர்கள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!