இஸ்தான்புல்: துருக்கியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த வர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஐவரை போலிசார் கைது செய்துள் ளனர். அந்த ஐவரும் ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுடன் தொடர்பு உடையவர்கள் என்று போலிசார் கூறினர். துருக்கியில் அந்நாட்டு அதிபர் தாயிப் எர்டோகனுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங் கள் குறித்து மக்களின் கருத்தை அறிய நாளை அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அதனை சீர்குலைக்கும் வகையில் துருக்கியில் தாக்குதல் நடத்த அந்த சந்தேக நபர்கள் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படு கிறது.
துருக்கியில் தாக்குதல் நடத்த சதி: ஐவர் கைது
15 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!