உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் விரைவு ரயில் விபத்துக்குள்ளான தில் எட்டு ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மீரட்டில் இருந்து லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி விரைவு ரயில் நேற்று அதிகாலை தடம் புரண்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் பற்றி தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வடக்கு ரயில்வே பேச்சாளர் தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தர விட்டுள்ளார். படம்: இந்திய ஊடகம்
எட்டு ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து
16 Apr 2017 09:34 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Apr 2017 08:01
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!