சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மருத்துவ ரீதியாக உதவ உறவினர்கள் யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக உளவுத்துறை அளித்துள்ள அறிக்கையில், விஜயகாந்த் விரைவில் வெளிநாட்டிற்குச் சென்று சிகிச்சை பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. மருத்துவ உதவி கேட்டு பிரேமலா விஜயகாந்த் உறவினர்களை அணுகியபோது, ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. "நன்றாக இருந்தபோது உறவினர்களை விஜயகாந்த் நேரில் சந்திக்க அனுமதிக்கவில்லை. இப்போது உதவி தேவைப்படும்போது மட்டும் எங்களை அணுகுவது என்ன நியாயம்?," என்று உறவினர்கள் கேள்வி எழுப்புவதாகத் தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. உறவினர்களின் இந்த பாராமுகம் பிரேமலதாவை அதிர்ச்சியிலும் கவலை யிலும் மூழ்க வைத்துள்ளது.
விஜயகாந்த் உடல்நிலை: ஒதுங்கும் உறவினர்கள்
17 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Apr 2017 07:31
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!