நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து மும்பைக்குச் செல்லும் விரைவு ரயிலில் கடத்த முயன்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கில எச்சத்தை பறிமுதல் செய்த காவலர்கள், ஆறு பேர் கொண்ட கும்பலைக் கைது செய்தனர். ரயிலில் இருந்த ஓர் இளைஞரின் பையைச் சோதித்தபோது, அதில், 2 கிலோ எடை கொண்ட திமிங்கில எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது.
திமிங்கில எச்சம் கடத்தியோர் சிக்கினர்
23 Jul 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 10:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!