சென்னை: எதிர்வரும் அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்வதில் நகைக்கடைகள் மும்முரமாக உள்ளன. இம்முறை பல்வேறு நிறங்களில் நகைகளை அறிமுகப்படுத்த உள்ளனர் வியாபாரிகள். வழக்கமாக தங்க நகைகள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். தற்போது வாடிக்கையாளர்களின் ரசனை மாறிவிட்டதால், பச்சை, வெள்ளை, இளம் சிவப்பு, சிவப்பு உள்ளிட்ட நிறங்களில், புதிய வடிவங்களில் நகைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் குறைவான விலையில் நகைகளை விற்கவும் நகைக் கடைகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எதிர்வரும் 28ஆம் தேதி மாலை தொடங்கி 29 மாலை வரை அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
புதிய நிறங்களில் நகைகள் அறிமுகம்
20 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2017 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!