திண்டுக்கல்: மென்பொருள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஜஸ்லின் சந்தோஷ் என்பவர் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகாரில், தமக்குச் சொந்தமான நிறுவனத்தில் பழனியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவர் இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். "கடந்த 2016ஆம் ஆண்டு எனது நிறுவனத்தில் இருந்து விலகினார் மாயக்கண்ணன். அப்போது எங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான மென்பொருளை அவர் திருடியுள்ளார். பின்னர் பல்வேறு நிறுவனங்களுக்கு அதை விற்றுள்ளார். அந்த மென்பொருளின் சந்தை மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும். எனவே மாயக்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என சந்தோஷ் வலியுறுத்தி உள்ளார்.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள மென்பொருள் திருட்டு: இளையர் மீது புகார்
20 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Apr 2017 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!