ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாலைவனப் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது போராளிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 பேர் காயம் அடைந்ததாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். பாக்தாத் அருகே உள்ள ருட்பா நகருக்கு அருகே ஞாயிற்றுக்கிழமை அந்தத் தாக்குதல் நடந்ததாக அந்த அதிகாரி சொன்னார். அத்தாக்குதலுக்கு யார் காரணம் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் ஐஎஸ் போராளிகள்தான் அத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று போலிசார் கருதுகின்றனர். படம்: ஏஎஃப்பி
ஈராக்கில் பாதுகாப்புப் படையினர் மீது போராளிகள் தாக்கியதில் 10 பேர் பலி
25 Apr 2017 07:54 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Apr 2017 07:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!