கோலாலம்பூர்: நான்கு நாட்களுக்கு முன்பு கோலாலம்பூர் ஜாலான் லோக் யிவ்வில் உள்ள வீட்டில் 17 பங்ளாதேஷ் நாட்டவர்களிடம் கொள்ளையடித்த ஐவரை போலிசார் கைது செய்துள்ளனர். இதே பகுதியில் இதே போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐவரிடமிருந்து 30 கைத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன என்று வட்டார காவல்துறை துணை ஆணையர் முகமட் சுக்ரி காமென் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் மற்றொருவரையும் போலிசார் தேடி வருகின்றனர்.
கொள்ளை; ஐவர் கைது
27 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 28 Apr 2017 07:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!