மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் விபத்தில் சிக் கியதால் மர்மம் அதிகரித்துள்ளது. கொலைச் சம்பவத்தை விசா ரித்து வரும் நீலகிரி போலிசார் நேற்று முன்தினம் நான்கு பேரை கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர். மேலும் மூன்று பேரை அவர்கள் தேடி வந்தனர். அவர்களில் முக்கியமானவ ராகக் கருதப்படும் சி. கனகராஜ், 36, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்த விபத்தில் மாண்டதாக போலிசார் தெரிவித்தனர். கொடநாடு எஸ்டேட்டில் பணி புரிந்து வந்த கனகராஜ் எஸ்டேட் டுக்கு ஜெயலலிதா வந்த போதெல்லாம் அ வ ர து கா ரோ ட் டி யாகப் பணி யாற்றினார். மு த ல் வ ரின் காரோட்டி எனச் சொல்லி காரியங்களைச் சாதித்து வந்ததால் கனகராஜை வேலையி லிருந்து ஜெயலலிதா நீக்கிவிட் டார்.
கொடநாடு கொலையைத் தொடர்ந்து மர்ம மரணம்
30 Apr 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 1 May 2017 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!