இனிவரும் ஆண்டுகளில் விமானங்களைப் பார்க்காமலேயே, கண்ணாடியில்லாத அறையில் அமர்ந்து விமானப் போக்கு வரத்தை வழிநடத்தவுள்ளது சாங்கி விமானம் நிலையம். இந்தத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் முக்கிய விமான நிலையங்களில் சிங்கப்பூர் முதன்மையாகத் திகழும் என்று சிங்கப்பூர் சிவில் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. "அறிவார்ந்த விமானக் கட்டுப்பாட்டுத் தொழில்நுட்பத் தின் மூலம் சாங்கியின் விமானப் போக்குவரத்தை மேலும் சீராக நிர்வகிக்கலாம். இதனால், பயணிகளுக்கு ஏற்படும் காலதாமதம் குறைவதுடன் விமானச் சேவை நிறுவனங் களுக்கு ஆகும் பெட்ரோல் செலவும் குறையும்," என்றார் ஆணையத்தின் தலைமை இயக்குநர் கெவின் சம்.
விமானப் போக்குவரத்தை வழிநடத்துவதில் புதிய தொழில்நுட்பம்
3 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 May 2017 06:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!