சோல்: தென்கொரியா பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ள வேளையில் அதிபர் தேர் தலுக்கான முன்கட்ட வாக்குப் பதிவு நேற்று தொடங்கியது. வரும் மே 9ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆனால் முதல்முறையாக இம்முறை முன் னரே வாக்குப்பதிவு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 3,500 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான முன்னைய அதிபரான பார்க் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அண்டை நாடான வடகொரியா தொடர்ந்து மிரட்டி வரும் நிலை யிலும் அமெரிக்காவின் ஏவுகணை தற்காப்பு சாதனங்களைத் தென் கொரியாவில் நிறுவ உள்ளூர் மக்களே எதிர்ப்பு தெரிவிக்கும் வேளையிலும் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தென் கொரியாவில் 'தாட்' ஏவுகணை எதிர்ப்பு சாதனங்களை நிறுவ அமெரிக்கா முன் வந்தாலும் அதற்கான ஒரு பில்லியன் டாலர் செலவுகளைத் தென் கொரியா ஏற்க வேண்டும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
தென்கொரியாவில் முன் வாக்குப்பதிவு
5 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 May 2017 07:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!