நியூசிலாந்தில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் சிங்கப்பூரை சேர்ந்த ஆடவர் ஒருவரும் மாது ஒருவரும் நேற்று முன் தினம் உயிரிழந்தனர். அந்த இரு சிங்கப்பூரர்களும் வாடகை வேன் ஒன்றை ஓட்டிக்கொண்டிருந்தபோது எதிரே வந்துகொண்டிருந்த கார் மீது அவர்கள் மோதியதாக நியூ சிலாந்தின் செய்தி நிறுவனம் ஒன்று நேற்று குறிப்பிட்டது. கிரைஸ்ட்சர்ச் நகரிலிருந்து 40 கி.மீ. தெற்கு உள்ள டன்சன்டெல் நகரில் பகல் 1.12 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்தில் மாண்ட அந்த இருவரும் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்கவர்கள். கை காயங்களுடன் மற்றொருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். விபத்தில் மாண்ட அந்த இருவரின் குடும்பங்களுக்கு வெளியுறவு அமைச்சு உதவி வருகிறது.
நியூசிலாந்து விபத்து: சிங்கப்பூரர்கள் பலி
6 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 May 2017 07:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!