சுவா சூ காங்கில் உள்ள பாம் கார்டன்ஸ் கொண்டோமினியத் தின் 4ஆம் மாடியில் உள்ள வீட் டில் நேற்று பிற்பகல் 1.30 மணி வாக்கில் தீ மூண்டது. அந்த வீட்டில் படுக்கை அறை பொருட்களில் தீ பிடித்தது என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. தீ பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர் களில் சுமார் 20 பேர் தாமாகவே கட்டடத்தை விட்டு வெளியேறி னர். நீரைப் பீய்ச்சியடிக்கும் சாத னம் மூலம் தீ அணைக்கப்பட் டது. இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெறுகிறது.
கொண்டோமினிய வீட்டில் தீ
8 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 May 2017 06:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!