உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகளுக்கான நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்துக்கான விண்ணப்பம் நேற்று முதல் பெறப்படுவதாகக் கல்வி அமைச்சு தெரிவித்து உள்ளது. பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை அடுத்த மாதம் தொடங்குகிறது. தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு, ஜிசிஇ சாதாரணநிலைத் தேர்வு ஆகியவற்றின் முடிவுகள் மட்டுமின்றி மாணவர்களின் திறமைகளையும் இதர சாதனைகளையும் கருத்தில் கொண்டு நேரடி மாணவர் சேர்க்கை திட்டம் மூலம் பள்ளிகள் மாணவர்களை ஏற்றுக்கொள்கின்றன. இந்த அணுகுமுறை மாணவர்களின் திறமைகளை மேம்படுத்தும் என்று கல்வி அமைச்சு கூறியது. நேரடி மாணவர் சேர்க்கைத் திட்டத்தில் 128 உயர்நிலைப் பள்ளிகளும் 18 தொடக்கக் கல்லூரிகளும் பங்கெடுக்கின்றன.
நேரடி மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடக்கம்
9 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 May 2017 08:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!