மரினா ஸ்குவேர் கடைத் தொகு திக்கும் மில்லேனியா வாக் கடைத்தொகுதிக்கும் இடைப் பட்ட மக்கள் கடந்து செல்லும் மேம்பாலத்தின் பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கட்டட, கட்டுமான ஆணையம் நேற்று முன்தினம் தெரிவித்தது. திங்கட்கிழமை காலை 11.45 மணிக்கு ஒரு கனரக லாரியின் பாரந்தூக்கி மேம்பாலத்தின் கீழ் பகுதியை உரசிக்கொண்டு சென்றதால், பாலத்தில் கீழ்ப் பகுதிக் கூரைப் பகுதிகள் பாதிப்படைந்தன. பாதிப்படைந்து கீழே விழுந்த பாலத்தின் கீழ்ப்புற கூரையின் பகுதிகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. ஆணையத்தின் கட்டடப் பொறியாளர்கள் சோதித்துப் பார்த்ததில், பாலத் தின் வடிவமைப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று அறி யப்பட்டது. கனரக லாரியின் ஓட்டுநரான 56 வயது ஆடவர் கைது செய் யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.
மரினா ஸ்குவேர் பாலம் பாதுகாப்பாக உள்ளது: பிசிஏ
24 Feb 2016 09:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2016 06:44
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
சாலைப் பாதுகாப்பை வலியுறுத்த புதிய முயற்சி
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் 100வது ஆண்டுவிழா
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!