பேங்காக்: தாய்லாந்தின் தென்பகுதியில் உள்ள பட்டானி மாநிலத்தின் மையப் பகுதியில் நேற்று இரு குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 40 பேர் காயம் அடைந்ததாக மாநிலப் போலிசார் கூறினர். பட்டானி மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய பேரங்காடி நிலை யத்தில் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்ததாகக் கூறப் பட்டது. முதல் குண்டு பேரங் காடிக்குள் வெடித்ததாகவும் அடுத்த வெடிகுண்டு கார் நிறுத்தும் இடத்தில் வெடித்த தாகவும் ஆரம்பக்கட்டத் தகவல் கள் கூறுகின்றன. முதலில் வெடித்த குண்டு மிகச் சிறியது என்பதால் அந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலிசார் கூறினர்.
தாய்லாந்தில் இரு குண்டு வெடிப்புகள்
10 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 May 2017 07:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!