கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நடித்த கீர்த்தி சுரேஷ், இப்போது நிதானம் காட்டத் துவங்கியுள்ளார். கோலி வுட்டில் முன்னணியில் உள்ள நடிகைகள் பெரும்பாலா னோருக்கு வயது அதிக மாகிச் செல்வதால் நல்ல படங்களில் நடித்தால் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிற்கலாம் என்பதால் தேர்ந் தெடுத்த படங்களில் மட்டுமே நடிக்கிறார், கீர்த்தி. 'சாமி 2', 'சண்டைக்கோழி 2', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களில் மட்டுமே இப்போது நடிக்க சம்மதித் துள்ளார். மற்றொரு பக்கம் தெலுங்கிலும் ஒரு கண் வைத்துள்ளார். பவன் கல்யாண் படத்திலும் நடிக்க சம்மதித்துள் ளாராம் கீர்த்தி.
நிதானம் காட்டும் கீர்த்தி சுரேஷ்
13 May 2017 11:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!