மெர்சிடிஸில் காதலியுடன் கணவன்; கோபத்தில் கார் மீது மோதிய மனைவி

பாத்தும் தானி: கணவர் தமது காதலியுடன் மெர்சிடிஸ் காரில் செ ன் று கொ ண் டி ரு ந் த தை க் கண்டுபிடித்த பெண், கோபம் அடைந்து தாம் ஓட்டிச் சென்ற புத்தம் புதிய காரை அந்த மெர்சிடிஸ் மீது மோதினார். இதன் விளைவாக அவ்வழி யாகச் சென்றுகொண்டிருந்த மேலும் மூன்று வாகனங்களும் சேதம் அடைந்தன. கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மொத்தம் ஆறு பேர் காயமடைந்தனர். ஜிபிஎஸ் மூலம் தமது கணவரின் கார் இருக்கும் இடத்தைக் அப்பெண் கண்டு பிடித்தார். விபத்தின் காரணமாக அந்தச் சாலைப் பகுதியில் மோச மான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோபமடைந்த மனைவி கணவரின் மெர்சிடிஸ் கார் மீது மோதியதால் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படம்: தி நேஷன்/ஆசிய செய்திக் கட்டமைப்பு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!