கொமோடோ தீவுக்குச் சென்று வன உடும்பு ஒன்றைப் பக்கத்தில் இருந்து படம் எடுக்க வேண்டும் என்று விரும்பிய லோ லீ அய்க், 68, என்ற சிங்கப்பூரர் ஓர் உடும்பை படம் எடுத்துக்கொண்டிருந்தபோது பின்னாலிருந்து வந்த மற்றொரு பெரிய உடும்பு அவரைக் கடித்துவிட்டது. அது பற்றி அவர் தன் பிள்ளைகளிடம்கூட தெரியப்படுத்தவில்லை. ஆனால் செய்தித் தாட்களில் விவரங்கள் வெளியா னதையடுத்து பிள்ளைகளுக்கு அவரது நிலை தெரியவந்தது. பக்கத்தில் உள்ள தீவில் இருக்கும் ஃபுளோர்ஸ் மருத்துவ மனையில் அவருக்குப் 43 தையல் போடவேண்டி இருந்தது என்று வான் பாவ் நாளிதழ் குறிப் பிட்டது. திரு லோ மே 2ஆம் தேதி அந்தத் தீவுக்குச் சென்றார். சம்பவம் நிகழ்ந்ததையடுத்து பலரும் மருத்துவமனைக்கு வந்து தன்னை பேட்டி கண்டதாகவும் தன்னுடன் படம் எடுத்துக்கொண்டதாகவும் திரு லோ தெரிவித்தார்.
காட்டு உடும்பு கடித்தவருக்கு 43 தையல்
22 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 May 2017 06:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!