கராச்சி: முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் காலித் லத்திஃப் (படம்) தன் மீதான சூதாட்ட வழக்கு விசாரணையைப் புறக் கணித்தார். தன்னிடம் நடத்தப்பட்ட விசார ணையின் ஒலிப் பிரதியை தீர்ப் பாயம் தர மறுத்த நிலையில் அவர் இவ்வாறு செய்துள்ளார். ஆட்டத்தின் முடிவை முன் கூட்டியே நிர்ணயிப்பதற்காக சூதாட்ட தரகரிடம் பணம் வாங்கியதாகவும் சக வீரர்களையும் அவ்வாறு செய்ய தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் நடந்த பாகிஸ்தான் பிரிமியர் லீக் ஆட்டங்களின்போது எழுந்த குற்றச்சாட்டை மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயக் குழு விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழலுக்கு எதிரான தீர்ப்பாயம் லத்திஃப்பிடம் விசாரணை மேற்கொண்டது.
கிரிக்கெட் சூதாட்ட விசாரணையைப் புறக்கணித்த வீரர்
22 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 May 2017 06:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!