நெல்லை: தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், இந்த நோக்கத்திற்காக தாம் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வருவதாகக் கூறினார். இதற்கிடையே, நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத் துக்கு தாம் ஆதரவு அளிப்பதாக வெளியான தகவலை சகாயம் திட்டவட்டமாக மறுத்தார். இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தாம் இதுவரை வெளியிடவில்லை என்றார் அவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் ரஜினியை ஆதரிப்பதாக சகாயம் கூறினார் என கடந்த இரு தினங்களாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ரஜினிக்கு ஆதரவு என்ற தகவ லில் எந்தவித உண்மையும் இல்லை என்றார். இதன்வழி இணை யத்தில் பரவிய தகவலுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்: சகாயம் விளக்கம்
23 May 2017 08:47 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2017 06:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்.
மே 2, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!