புயலால் கோல்கத்தா கடுமையாக பாதிப்படையவில்லை. ஆயினும் அடுத்த சில நாள்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும் என இந்திய வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2021இல் கரையைக் கடந்த குலாப் புயலுக்கு பிறகு மிச்சாங் புயல் கரையோரத்தை கடந்துள்ள அடுத்த புயலாக நம்பப்படுகின்றது.
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted