சாலை விபத்தில் 38 வயது வெளிநாட்டு ஊழியர் மரணம்

உட்லண்ட்சில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு டாக்சி சம்பந்தப்பட்ட விபத்தில் 38 வயது வெளிநாட்டு ஊழியர் மரணமடைந்தார். கெம்பாஸ் அவென்யூவும் உட் லண்ட்ஸ் அவென்யூ 7ம் சந்திக் கும் இடத்தில் இரவு சுமார் 11.20 மணிக்கு அந்த விபத்து நிகழ்ந்த தாக போலிஸ் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பில் சிட்டி கேப் டாக்சி நிறுவனத்தின் 49 வயது ஓட்டுநர் ஒருவர் கைதாகி இருக்கிறார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!