தீவு விரைவுச்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததில் காயமடைந்த ஊழியர் ஒருவரின் நிலைமை மோசமடைந்துள்ளது. சீன நாட்டு ஊழியரான 49 வயது திரு கா லிகுனி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக ஓர் கிம் பியோவ் கன்ட்ராக்டர்ஸ் கட்டுமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது ஜூலை 14ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். இப்போது மோசமான நிலையில் கா லிகுனியுடன் சேர்த்து 9 பேர் காயமடைந்து சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் பங்ளாதேஷை சேர்ந்த ஊழியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேம்பாலச் சாலை விபத்தில் காயமடைந்தவர் ஆபத்தான நிலையில்
21 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jul 2017 08:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!