தனிநபர் நடமாட்டக் கருவி விபத்து அதிகரிப்பு

நடைபாதைகளில் தனிநபர் நடமாட்டக் கருவிகள் தொடர் பிலான விபத்துகள் அதிக ரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு அத்தகைய விபத்துகளின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்து 128 ஆக பதிவாகின. கடந்த 2015ஆம் ஆண்டில் 19 விபத்துகளும் 2016ல் 42 விபத்துகளும் நிகழ்ந்ததாக போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நடைபாதைகளில் வேக வரம்பைக் குறைப்பது, தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது, சாலை சந்திப்புகள், பேருந்து நிறுத்து மிடங்கள், கூட்டநெரிசல் உள்ள பகுதிகள் போன் றவற்றில் ஓட்டுநர்கள் தனிநபர் நடமாட்டச் சாதனங்களிலி ருந்து இறங்கி அவற்றைத் தள்ளிச் செல்வதைக் கட் டாயமாக்குவது உள்ளிட்ட நட வடிக்கைகளைத் தனிநபர் நட மாட்ட ஆலோசனைக் குழு பரிசீலிப்பதாக டாக்டர் லாம் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!