வரிசெலுத்தாத சிகரெட்டுகள்: 32 ஊழியர்களுக்கு அபராதம்

வரி செலுத்தப்படாத சிகரெட்டு களை வைத்திருந்த குற்றத்திற்காக 32 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொங்கோலில் அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்றில் சிங்கப்பூர் போலிஸ் படை, சுங்கத் துறை அதிகாரிகள் இம்மாதம் 22ஆம் தேதி மேற்கொண்ட திடீர் சோத னையில் அவர்கள் பிடிபட்டனர். ஏறக்குறைய 400 ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட் டனர். திடீர் சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சுங்கத் துறை நேற்று முன்தினம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

சிங்கப்பூர் போலிஸ் படை, சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கள்ள சிகரெட்டுகள் வைத்திருந்த 32 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. படங்கள்: சிங்கப்பூர் சுங்கத்துறை ஃபேஸ்புக்

மேலும்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!