‘விருப்ப அடிப்படையில் பணி செய்வோரின்  போட்டித்தன்மையை வளர்க்க கூடுதல் ஆதரவு’

விருப்ப அடிப்படையில் பணி செய்யும் பயிற்றுவிப்பாளர்கள் தங்களது திறன்களை மேம்படுத் திக்கொள்ள குறைந்த அள விலான ஊக்குவிப்பே உள்ளது என்று தேசிய பயிற்சி அளிப்போர், பயிற்றுவிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்குத் தீர்வுகாணும் வகை யில், உடல் உறுதிப் பயிற்றுவிப் பாளர்கள், இசை ஆசிரியர்கள், விளையாட்டுத் துறை பயிற்றுவிப் பாளர்கள், கலைத் துறையில் பயிற்சி அளிப்போர் என ஒவ் வொரு தொழிலிலும் திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பை உரு வாக்க தொழிலாளர் இயக்கத்துடனும் தொழில் துறை பங்காளி களுடனும் சங்கம் இணைந்து செயலாற்றுகிறது.
அனுபவம்மிக்க தன்னிச்சையாகத் தொழில்செய்வோருக்கும் அத்துறையில் முத்திரை பதித்த வர்களுக்கும் சான்றிதழ் வழங்கவும் சங்கம் நோக்கம் கொண்டுள்ளது. விருப்ப அடிப்படையில் பணி செய்வோர் தங்களது வாய்ப் புகளைப் பெருக்கிக்கொள்ளவும் தேவையான திறன்களைப் பெற வும் உதவுவது இதன் இலக்கு.
விருப்ப அடிப்படையில் பணி செய்யும் பயிற்றுவிப்பாளர்களை அதிகம் பயன்படுத்துபவை பள்ளி களாக உள்ளன.
அண்மையில் தொடக்கக் கல் லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் இணைக்கப்பட்டதால் இவர்களுக் கான வாய்ப்புகள் குறைந்துள்ளன என்ற அங் மோ கியோ நாடாளு மன்ற உறுப்பினரும் தேசிய தொழிற் சங்கத்தின் உதவித் தலைமை இயக்குநருமான திரு அங் ஹின் கீ இதில் இரு அம்சங் கள் இருப்பதாக சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!