ஆதரவு மானியம்: விண்ணப்பம் செய்வோர் வேலையில் இருக்க வேண்டியதில்லை

கொவிட்-19 ஆதரவு மானியத்துக்கு விண்ணப்பிப் போர் மூன்று மாதங்களுக்கு வேலையின்றி இருக்க வேண்டியதில்லை என்று சமுதாய, குடும்ப மேம்பாட் டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சம்பளமில்லா விடுப்பு, வருமான இழப்பு தகுதி பெற மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்கள் வேலையின்றி இருக்க வேண்டும் எனும் விதி, அதிக தேவையுள்ளவர்களுக்கு உதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காக வகுக்கப்பட்டது. ஆனால் இப்போது கொவிட்-19 கிருமித்தொற்று நிலவரம் காரணமாக குறைந்தது மூன்று மாதங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்களின் முதலாளிகளிடமிருந்து கடிதம் வழங்கினால் போதும். அவர்கள் ஆதரவு மானியத்துக்குத் தகுதி பெறுவார்கள்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.

கொவிட்-19 காரணமாக தங்கள் வேலையை இழந்தோர், சம்பளமில்லா விடுப்புக்குச் செல்ல முதலாளிகளால் கட்டளையிடப்பட்டவர்கள், குறிப்பிடத்தக்க அளவுக்கு சம்பள வெட்டு பெற்றவர்கள் ஆகியோர் கொவிட்-19 ஆதரவு மானியத்துக்கு விண்ணப்பிக்காலம் என்றும் திரு லீ கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!