விவியன்: தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் வழங்க கூறி சிங்கப்பூரை அச்சுறுத்த முடியாது

கொவிட்-19 தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக சிங்கப்பூர் முடிவு எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அறிவியல், சுகாதாரப் பராமரிப்புத் தேவைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

தாங்கள் உற்பத்தி செய்த கொவிட்-19 தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் வழங்கக் கூறி யாரும் சிங்கப்பூருக்கு அழுத்தம் கொடுக்க முடியாது என்று அவர் கூறினார்.

“தடுப்பூசி மருந்துக்கு அங்கீகாரம் வழங்கவோ அல்லது அதை நிராகரிக்கவோ சொல்லி யாரும் சிங்கப்பூரை அச்சுறுத்த முடியாது. சிங்கப்பூருக்கு அழுத்தம் கொடுக்கப்படும். ஆனால் இதையும் நாம் முறையாகக் கையாள வேண்டும்,” என்றார் டாக்டர் விவியன்.

கொவிட்-19 தடுப்பூசி மருந்தின் விநியோகம் குறித்து பாட்டாளிக் கட்சித் தலைவர் சில்வியா லிம் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக அமைச்சர் விவியனின் கருத்து அமைந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!